Friday 27 July 2012

சின்ன குயில் சித்ரா!!!



ஆறு நேஷனல் பிலிம் அவார்ட் பெற்ற ஒரே பெண் பாடகர் சின்ன குயில் சித்ரா விற்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 

சின்ன குயில் சித்ரா என்றால் நம் கண் முன் அவர் புன்னகையான முகம் தான் தோன்றும். பல பாடல் ஆசிரியர்களின் வரிகளுக்கு தன் மந்திர குரலால் உயிர் கொடுத்துள்ளார். என் நெஞ்சில் நின்ற அவர் பாடிய பாடல்கள் சில



பூஜைக்கு ஏத்த பூவிது ... [நீ தானே அந்த குயில்]

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் [புன்னகை மன்னன்]

பாடறியேன் படிப்பறியேன் [சிந்து பைரவி]

புத்தம் புது பூமி வேண்டும் [திருடா திருடா ]

தென் கிழக்குச் சீமையிலே [கிழக்குச் சீமையிலே]

கண்ணலானே எனது கண்ணை ... [பம்பாய் ]

நீ ஆண்டவனா தாய் தந்தை தான் ... [வானமே எல்லை ]

இன்னிசை பாடி வரும் [துள்ளாத மனமும் துள்ளும்] 

.........................
..........................

இன்னும் இசை துறையில் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்....

No comments:

Post a Comment

பரதேசி விமர்சனம்!!!

பாலாவின் பரதேசி!!! -  லாஸ்ட் ஆன் நெட் தமிழ் சினிமாவில் இது  வரை வந்த சில எதார்த்த படைப்புகளில் பாலாவின் பரதேசியும் கண்டிப்பாக இடம்...