நீ தானே என் பொன்வசந்தமும் என் இரண்டரை மணி நேரமும்!!!
இசை ஞானி இளையராஜா,கௌதம்,ஜீவா,சமந்தா, மற்றும் எவர் கிரீன் சந்தானம் ஆகிய பெரிய கூட்டணி கண்டிப்பாக படம் சூப்பரா இருக்கும் என்று போயி உட்காந்தா....
படம் ஆரம்பித்தவுடன் பாடல் "பிடிக்கல மாமு" இன்டெர் காலேஜ் மீட் செம எதிர்பார்ப்போடு ஒரு அரை மணி நேரம் போயிருக்கும் அப்புறம் எப்ப பாத்தாலும் வருண் அண்ட் நித்யா 16, 20 ,22 , 24 வயதில் மூணு மாசத்துக்கு அப்பறம் ன்னு போட்டு நம்ம பொறுமைய சோதிச்சுருவாறு டைரக்டர். கௌதம் உங்க லவ் சுப்ஜெக்ட் ல இருந்து கொஞ்சம் வெளியில வாங்க சார்.
இண்டர்வல் க்கு அப்பறம் வருண், நித்யா ரெண்டு பெரும் சண்ட போடுவாங்க சேருவாங்க.....சண்ட போடுவாங்க சேருவாங்க..... சமந்தா பொண்ணு கண்ணீர் வடிக்கும்.. நல்ல வேலை இரண்டு பெரும் (வருண் அண்ட் நித்யா ) ஒரு முடிவுக்கு 2.30 மணி நேரத்துல வந்தாதால வீட்டுக்கு கிளம்பியாச்சு ஷப்ப்ப்பா முடியலா!!! இதுல VTV சீன் வேற...
படத்தில சில விஷயம் மட்டும் தான் ஆறுதல் இசை ஞானி இளையராஜா!!!, ஜீவா வின் நடிப்பு சில கட்சிகளில்,... சமந்தாவின் எக்ஸ்ப்ரெஷன்....
கௌதம் சார் பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்!!!
நீ தானே என் பொன்வசந்தம் - This could be your HEAD ACHE story!
No comments:
Post a Comment